நெருங்கி கை நீட்டியவர்க்கெல்லாம்
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை
வானில் உயர்த்தி "குளிரடிக்குது, காப்பாத்து!"
என்று கேட்ட நெருப்பின் மீது, ஆறிப்போன
அழுக்கு நீரை வாரி இறைத்து, ஆடி சென்றது சமூகம்.
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை
வானில் உயர்த்தி "குளிரடிக்குது, காப்பாத்து!"
என்று கேட்ட நெருப்பின் மீது, ஆறிப்போன
அழுக்கு நீரை வாரி இறைத்து, ஆடி சென்றது சமூகம்.
சமூகம் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? வெறும் மனிதர்களா அல்லது அவர்கள் மனிதாபிமானிகளா?
ReplyDelete