About Me

My photo
About Me : Still trying to find out...will let u guys know when I find out...

Wednesday, May 9, 2018

சமூகம்

நெருங்கி கை நீட்டியவர்க்கெல்லாம் 
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை
வானில் உயர்த்தி "குளிரடிக்குது, காப்பாத்து!" 
என்று கேட்ட நெருப்பின் மீது, ஆறிப்போன 
அழுக்கு நீரை வாரி இறைத்து, ஆடி சென்றது சமூகம்.

1 comment:

  1. சமூகம் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? வெறும் மனிதர்களா அல்லது அவர்கள் மனிதாபிமானிகளா?

    ReplyDelete